காலே டெஸ்ட்: முரளிதரன் 800 விக்கெட்; இலங்கை வெற்றி
காலேயில் நடைபெற்ற இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் பிரக்யான் ஓஜா-வின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார். காலே டெஸ்டில் மட்டும் முரளிதரன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 132 போட்டிகளில் பங்கேற்றிருந்த அவர், 792 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். நேற்று நிறைவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் 800வது விக்கெட்டை வீழ்த்திய கையோடு கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது. |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

