தேசிய தரத்தில் சமச்சீர் புத்தகங்கள் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்


தேசிய தரத்தில் சமச்சீர் புத்தகங்கள் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

image தேசிய தரத்துக்கு இணையாக சமச்சீர் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்படாத காரணத்தால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்தவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் பி.பி. ராவ் கூறினார்.
 இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌஹான் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
 கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த ஆசிரியர்கள், பெற்றோர்களின் வாதம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் தமிழக அரசு சார்பில் பி.பி. ராவ் வாதாடினார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)